431
திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண்ணை ஆட்டோவில் கடத்திச்சென்று அவரது செல்ஃபோனை பறித்ததுடன், அவரை கீழே தள்ளிவிட்டு தப்பிய ஷேர் ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர். உடல்நலக்குறைவால், ...

347
சென்னை எண்ணூரில் ஆட்டோ ஓட்டுநரை தலையில் வெட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேர் மாவுக் கட்டுடன் சிறையில் அடைக்கப்பட்டனர். வா.உ.சி. நகரைச் சேர்ந்த சிவா என்ற ஆட்டோ ஓட்டுநர் இயற்கை உபாதைக்காக தாழங்க...

394
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் பயணிகளை ஏற்றுவதில் ஏற்பட்ட தகராறில் சிவக்குமார் என்ற ஆட்டோ ஓட்டுநரை இளங்கோவன் என்ற ஆட்டோ ஓட்டுநர் பட்டாக்கத்தியால் ஓட ஓட விரட்டி வெட்டியுள்ளார். இது தொடர்பான சிசிடிவி...

424
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே இடிப்பதை போல் வந்த ஆட்டோ ஓட்டுநரிடம் கேள்வி எழுப்பிய இருசக்கர வாகன ஓட்டியை சக ஆட்டோ ஓட்டுநர்கள் ஒன்றாக சேர்ந்து தாக்கும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது....

414
நாகர்கோவிலில் ஓடும் பேருந்தில் 3 சவரன் தங்கச் சங்கிலியை திருடிக் கொண்டு கீழே இறங்கி ஆட்டோவில் தப்ப முயன்ற 3 பெண்களில் ஒருவரை நடக்க இயலாத மாற்றுத் திறனாளி ஆட்டோ ஓட்டுநர் மடக்கிப் பிடித்து பொது மக்கள...

404
ஜமாத் நிர்வாகம் ஊரை விட்டு விலக்கி வைப்பதாக அறிவித்திருப்பதால் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளதாகக் கூறி ஆட்டோ கேப்ஸ் தொழில் நடத்தி வரும் ஜமால் முகமது என்ற நபர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் த...

358
தாம்பரத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி கொலை வழக்கில் 5 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இரும்புலியூரைச் சேர்ந்த கார்த்திக்ராஜா என்ற அந்த ரவுடி எந்த ஆட்டோ ஸ்டேண்டிலும் சேராமல் தனியாக பேருந்து நி...



BIG STORY